
‘நெற்றிக்கண்’ படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் ‘ஜோக்கர்’ பாத்திரத்தை போன்றது என்று நடிகர் அஜ்மல் கூறியுள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘அஞ்சாதே’ படத்தில் அறிமுகமானவர் அஜ்மல். தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கோ’ படத்தில் அவருடைய நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு சில படங்களில் நடித்து வந்த அவர் தனது மருத்துவ மேற்படிப்புக்காக லண்டன் சென்றதால் நடிப்புக்கு சிறிது காலம் இடைவெளி விட்டிருந்தார். தற்போது நயன்தாரா நடிப்பில் வெளியாகவுள்ள ‘நெற்றிக்கண்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரல் நடித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment