Skip to main content

Featured

சுதந்திர போராட்ட வீரர்களுக்காக உருவாகும் பிரம்மாண்ட பாடல்- ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் பெருமைகளை போற்றும்படியான ஒரு பாடல் உருவாகவுள்ளது.

இந்திய சுதந்திரதின 75வது ஆண்டு மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு தமிழர்களின் தியாகத்தை உணர்த்தும் விதமாகவும் இந்திய சுதந்திர போராட்டத் தியாகிகளின் பெருமைகளை போற்றும்படியான ஒரு பிரம்மாண்ட பாடல் உருவாகவுள்ளது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். அருண்ராஜா காமராஜ் எழுதும் இப்பாடலை ஏ.ராஜசேகர் இயக்குகிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts