Skip to main content

Featured

கண்களின் வழி உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிகர் சித்தார்த் - பார்வதி புகழாரம்

கண்களின் வழி உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிகர் சித்தார்த் என்று நடிகை பார்வதி திருவோத்து புகழாரம் சூட்டியுள்ளார்.

கரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக 'நவரசா' ஆந்தாலஜி தயாராகி உள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. 'நவரசா' ஆந்தாலஜியில் உள்ள நவரசங்களை வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts