Skip to main content

Featured

அவதூறு பரப்பிய ஊடகங்கள் மீது நடவடிக்கை: சோனியா அகர்வால் எச்சரிக்கை

தன் மீது அவதூறு பரப்பிய ஊடகங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக நடிகை சோனியா அகர்வால் எச்சரித்துள்ளார்.

பெங்களூருவில் போதைப் பொருள் தடுப்பு வழக்கில் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட 16 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைதுசெய்யப்பட்டன‌ர். அவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் பெங்களூருவில் உள்ள கன்னட நடிகையான சோனியா அகர்வாலின் வீட்டில் சோதனை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts