
14 ஆண்டுகளுக்குப் பின் 'டாக்டர்' பட நடிப்புக்குக் கிடைத்த வரவேற்பால் கராத்தே கார்த்தி உற்சாகம் அடைந்துள்ளார்.
'சிங்கம் 3', 'தபாங் 3', 'என்னை அறிந்தால்', 'பிகில்', 'பேட்ட', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'கைதி', 'சங்கத்தலைவன்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் கராத்தே கார்த்தி. திரையுலகிற்கு வருவதற்கு முன்பு மத்திய ரிசர்வ் போலீஸில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment