Skip to main content

Featured

மூன்று மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக நடந்த யாஷிகா: இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சி

விபத்து நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, தான் முதல் முறையாக நடந்துள்ளதாக யாஷிகா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் தனது தோழிகளுடன் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மகாபலிபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டைக் கவிழ்ந்து கடும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts