Skip to main content

Featured

முதல் பார்வை - ராஜவம்சம்

சென்னையில் ஐடி ஊழியராகப் பணியாற்றி வருகிறார் சசிகுமார். 5000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு புராஜெக்ட் சசிகுமாரின் பேச்சுத் திறமையால்(?) அவரது கம்பெனிக்குக் கிடைக்கிறது. அந்த புராஜெக்ட்டை மிகக் குறைந்த நாட்களில் வெற்றிகரமான முடிக்கவேண்டிய பொறுப்பும் சசிகுமாரின் தலையில் விடிகிறது.

ஊரில் 44 பேர் ஒன்றாகச் சேர்ந்து ஒரே வீட்டில் வசிக்கும் அக்மார்க் கூட்டுக் குடும்பம் சசிகுமாருடையது. நாத்தனார் சண்டை, மாமியார் மருமகள் சண்டை, சாப்பாட்டில் உப்பு இல்லாத சண்டை என எந்த சண்டையும் வராத அதிசயக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts