Skip to main content

Featured

காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்தவர் இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன்: கமல் புகழஞ்சலி

சென்னை:காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் என கூறி அவரது மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

சென்னையில் இன்று பிரபல திரைப்பட இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் காலமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் 60-க்கும் மேற்பட்ட படங்களை கே.எஸ்.சேதுமாதவன் இயக்கியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts