Skip to main content

Featured

பாதுகாப்பாக இருங்கள்; 2022 அனைவருக்கும் நன்றாக அமையும்: வடிவேலு புத்தாண்டு வாழ்த்து 

சென்னை: கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வந்துள்ள நடிகர் வடிவேலு, பாதுகாக்காப்பாக இருங்க 2022 அனைவருக்கும் நல்லாயிருக்கும் என்று புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் பணிக்காக, படக்குழுவினருடன் வடிவேலு லண்டன் சென்றிருந்தார். கடந்த மாதம் 23-ஆம் தேதி சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments