Skip to main content

Featured

கண்ணப்பா: திரை விமர்சனம்

பால்யம் முதல் இறை நம்பிக்கையற்ற நாத்திகராக இருக்கிறார் வேடுவ குலத்தில் பிறந்த திண்ணன் (விஷ்ணு மன்சு). அவர் வசிக்கும் உடுமூரில் (இன்றைய காளஹஸ்தி) ஐந்து ஆதிக்குடிகள் வசிக்கின்றன. அங்குள்ள மலையில் சிவபெருமான் வாயுலிங்கமாக அருள்பாலித்து வருகிறார். அந்த லிங்கத்தை திண்ணன் வெறும் கல் என்கிறான். ஆனால், அதன் ஆற்றலை அறிந்து அதைக் கவர்ந்து செல்ல, காளாமுகி என்கிற இனக்குழுவின் தலைவன் (அர்பித் ரங்கா) உடுமூர் மீது படையெடுத்து வருகிறான். இந்த நேரத்தில் தன்னுடைய காதலியை வேறொருவனுக்கு விட்டுக்கொடுக்க மறுத்து சண்டையிட்ட திண்ணனை, குடியை விட்டுத் தள்ளி வைக்கிறார் அவருடைய தந்தையும் வேடுவக் குலத் தலைவருமான நடநாதர் (சரத்குமார்). திண்ணன் இல்லாத நேரத்தில் படையெடுத்து வந்த காளா முகி, நடநாதரைக் கொன்றுவிடுகிறான். பிறகு காளா முகியை திண்ணன் எப்படி அழித் தார்? நாத்திகராக இருந்த அவர், சிவபக்தராக எப்படி, எதனால் மாறினார் என்பது கதை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நான் அஜித் சாரின் செல்லப்பொண்ணு; நயன்தாராவின் பெஸ்ட் ப்ரண்ட்: நடிகை பாப்ரி கோஷ் கலகல பேட்டி

விஜய்யின் தந்தை எஸ்..சந்திரசேகர் இயக்கத்தில் 2015-ல் வெளியான `டூரிங் டாக்கீஸ்` படம் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை பாப்ரி கோஷ். நாயகி சீரியலில் இவரின் கண்மணி கேரக்டருக்குப் பெரிய அளவில் ரசிகர்கள் உண்டு. 'பாண்டவர் இல்லம்', 'பூவே உனக்காக', 'சித்தி 2', 'மகராசி' ஆகிய சீரியல்களில் நடித்து வரும் பெங்கால் பொண்ணு பாப்ரி கோஷிடம் பேசினோம்.

எனக்கு ரொம்பப் பிடித்தது தமிழ்தான். நான் நல்லா தமிழில் பேசுகிறேனா என்று கண்ணை உருட்டி அழகாகச் சிரித்தவரிடம் பேசினோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments