Skip to main content

Featured

‘மாநாடு’ படத்துக்கே இந்த நிலை... எப்படி தொழில் செய்ய?- தயாரிப்பாளர் காட்டம்

ஒரு வெற்றிப் படத்துக்கே இந்த நிலையா என்று ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் காட்டமாக தெரிவித்துள்ளார். இது, திரைப்பட விநியோகஸ்தர்களால் தமிழ் சினிமாவுக்கு ஏற்படும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சி, ஒய்.ஜி.மகேந்திரன், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாநாடு’. யுவன் இசையமைப்பில் வெளியான இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் தமிழக உரிமையை சுப்பையா கைப்பற்றி வெளியிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts