
பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்துக்கு எழுந்த கலவையான விமர்சனம் காரணமாக அவரினர் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ராதே ஷ்யாம்'. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது. கலவையான விமர்சனங்களுடன் வெளியாகியுள்ள இப்படம், தெலுங்கை தாண்டி பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment