Skip to main content

Featured

'யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை' - திரவுபதி முர்மு சர்ச்சை குறித்து ராம்கோபால் வர்மா

'யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை' என்று பாஜக ஜனாதிபதி வேட்பாளரான திரவுபதி முர்மு குறித்து தான் வெளிப்படுத்திய கருத்துக்கு இயக்குநர் ராம்கோபால் வர்மா விளக்கம் அளித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினரான திரவுபதி முர்மு பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது. இந்நிலையில், அவரது அறிவிப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் ராம்கோபால் வர்மா கருத்து தெரிவித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts