Skip to main content

Featured

ஒருவர் கனவை அடைவதை எதுவும் தடுக்க முடியாது - சூர்யா  

ஒருவரின் கனவை அடைவதை எதுவும் தடுக்க முடியாது என்பதை இப்படம் நிரூபித்துள்ளது என 'சூரரைப்போற்று' திரைப்படம் குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

68-வது தேசிய திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. அதில், அமேசான் டிஜிட்டல் தளத்தில் வெளியான சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்திற்கு, சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் (சூர்யா) மற்றும் சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட அனைத்து மொழிப் பிரிவுகளிலும் ஐந்து விருதுகளை வென்றுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts