Skip to main content

Featured

10 ஆண்டுகள் கடந்தும் நினைவில் நிற்கும் ‘அட்டகத்தி’ - ஏன் ஸ்பெஷல்?

'அட்டகத்தி' திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. இயக்குநர் ரஞ்சித் தமிழ் சினிமாவில் தடம் பதித்தும் இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த சூழலில் அட்டகத்தி படம் குறித்து பார்ப்போம்.

'காதல் ஒரு பூ மாதிரி.. ஒருமுறை உதிர்ந்தால் அவ்வளவு தான் மீண்டும் பூக்கவைக்க முடியாது' என டயலாக் பேசாமல் காதல் எத்தனை தடவை வேண்டுமானாலும் பூக்கும் என சென்னையின் அசல் பாஷையிலிருந்து சொல்லிய படம் 'அட்டகத்தி'. பா.ரஞ்சித்தின் 10ஆண்டு கால திரைப் பயணத்தின் தொடக்கப்புள்ளி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts