Skip to main content

Featured

கரோனாவுக்கு பிறகு பிசியாகி இருக்கிறது, திரைத்துறை - அதிகரிக்கும் பிறமொழி படங்கள், குவியும் வெப் தொடர்கள்

கரோனாவுக்கு பிறகு பிசியாகி இருக்கிறது, திரைத்துறை. அதற்கு முக்கிய காரணம், வெப் தொடர்கள். வேலை இல்லாமல் இருந்த சினிமா தொழிலாளர்கள், இந்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். இதற்கிடையே பான் இந்தியா திரைப்படங்களின் அதிகரிப்பு, குவியும் வெப் தொடர்கள், கார்ட்டூன் நெட்வொர்க், குழந்தைகளுக்கான சேனல்கள், சின்னத்திரை தொடர்கள் என டப்பிங் கலைஞர்களும் பரபரப்பாக மாறியிருக்கிறார்கள்.

திரைப்படங்களை மட்டுமே நம்பி இருந்த இந்தக் கலைஞர்கள், ஓடிடி தளங்களில் வெளியாகும் பிற மொழி படங்கள் மற்றும் வெப் தொடர்களின் தமிழ் டப்பிங்கில் பிசியாகிவிட்டார்கள். சாலிகிராமத்தில் நிறைந்திருக்கும் ஸ்டூடியோக்களில் இரவு பகலாக நடக்கிறது டப்பிங் பணிகள். யாருக்கும் நின்று பேச கூட நேரமில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts