Skip to main content

Featured

“எழுத்தாள மனநிலை எனக்குள்ளிருக்கும் நடிகனை மெருகூட்டுகிறது!” - வேல ராமமூர்த்தி

நடிப்பு, ஒன்றிலிருந்து தன்னை வேறொன்றாக மாற்றுவது. ஒரு குடுவையில் இருந்து தண்ணீர் அருந்துவது போல அத்தனை எளிதானதல்ல அது. தன் சொந்த இயல்பை, தனக்குத் தெரியாத கதாபாத்திரக் கனவுக்குள் புகுத்தும் கலை அது. அதில், தங்களை நிரூபித்திருக்கிற நடிகர்களில் முக்கியமானவர், வேல ராமமூர்த்தி. ‘பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்’ எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் இந்த பெருநாழி எழுத்தாளர், படப்பிடிப்பு ஒன்றுக்காகச் சென்னை வந்திருந்தார்.

எந்த கதாபாத்திரத்துலயும் இயல்பா பொருந்திடறீங்களே எப்படி?



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments