Skip to main content

Featured

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 200 பவுன் நகை திருடுபோனதாக புதிய வழக்கு

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் 200 பவுன் நகைகள் திருடுபோனதாக புதிய வழக்கை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா சென்னை வீனஸ் காலனியில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது வீட்டில்லாக்கரில் இருந்த 60 பவுன்தங்க, வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடுபோனதாக தேனாம்பேட்டை போலீஸில் புகார் செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts