Skip to main content

Featured

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டிலிருந்து 60 பவுன் நகைகள் திருட்டு: 4 ஆண்டுகள் சிறுக, சிறுக திருடிய பணிப்பெண் பிடிபட்டார்

சென்னை: நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரிலிருந்த தங்கம், வைரம், வைடூரியம் என 60 பவுன் நகைகள் திருடுபோயின. இது தொடர்பாக வழக்குப் பதிந்த போலீஸார் வீட்டு பணிப் பெண் ஒருவரைப் பிடித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர், தமிழில் ‘3’, ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களில் இயக்குநராக இருந்துள்ளார். நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts