Skip to main content

Featured

“பிரபலமான படைப்புகளுக்காக நினைவுகூரப்படுவார்” - சரத்பாபு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

“பிரபலமான படைப்புகளுக்காக நினைவுகூரப்படுவார்” என நடிகர் சரத்பாபு மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பல்துறை மற்றும் படைப்பாற்றல் மிக்கவர் ஸ்ரீ சரத் பாபு ஜி. அவரது நீண்ட திரைப்பட வாழ்க்கையில் பல மொழிகளில் பல பிரபலமான படைப்புகளுக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள்” என தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts