Skip to main content

Featured

சமப யகபப அதரவ உடபட 5 நடகரகள மத நடவடகக

சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. முக்கியமாக, தயாரிப்பாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு படப்பிடிப்பு மற்றும் டப்பிங் வேலைகளில் தொடர்ந்து பிரச்சினை செய்து வரும் 5 நடிகர்கள் மீது நடிகர் சங்கத்துடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தைத் தொடர்பு கொண்ட பிறகுதான் அவர்களை படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts