Featured
- Get link
- X
- Other Apps
மழை, வெயில், காற்று, காதல்... இயற்கையை திரைமொழிகளாக்கிய மணிரத்னம் | Mani Ratnam Birthday Special

கேட்பாறற்று அனாதையாக ரயிலின் வருகைக்காக தனிமையில் காத்திருக்கும் அந்த ரயில் நிலையம் சூறைக்காற்றின் குளிரில் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்க, தனியே கத்திக்கொண்டும் புலம்பிக்கொண்டும் அதில் அடைக்கலம் புகுந்திருப்பார் ஷாருக்கான். அங்கே தூரத்தில் கருப்புத் துணி போர்த்தப்பட்டிருப்பவரிடம் ‘அண்ணே ஏன் எதுவும் பேசமாட்றீங்க’ என கேட்க, வீசும் காற்று ஒரு திருடன் போல அந்தப் போர்வையை பறித்துக்கொண்டு பறக்க அங்கே தனித்திருப்பார் மணிஷா கொய்ராலா.
கொட்டும் மழையும் வீசும் காற்றும் நிலத்தை குளிராக்கினாலும், மணிஷா கொய்ராலாவின் அந்தப் பார்வை ஷாருக்கானுக்குள் மெல்லிய கதகதப்பை கடத்தியிருக்க கூடும். இரண்டே கதாபாத்திரங்கள். சுற்றியும் மழை, காற்று. போதாக்குறைக்கு தேநீர். கூடவே ரயில்... பின்னணியில் ஏ.ஆர்.ரஹ்மான். ‘இந்த உலகத்துலயே சுருக்கமான காதல் கதை இதுதான்’ என ரயிலேறிச் செல்லும் மணிஷா கொய்ராலாவைப் பார்த்து சொல்லும் ஷாருக்கானின் வசனத்தைப்போல, மணிரத்னத்தின் படங்களின் சுருக்கமே இதுதான் என தாராளமாக கூறமுடியும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Popular Posts
Zegna and Elie Saab Leaders on Long-term Success in Family Businesses
- Get link
- X
- Other Apps
Net-a-porter Taps Three New York Labels for 2026 Vanguard Program
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment