Skip to main content

Featured

நா.முத்துக்குமாரின் கவிதையை திரைப்படமாக்கும் வெற்றிமாறன்!

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் கவிதை ஒன்றை திரைப்படமாக எடுக்க இருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். ராம் இயக்கத்தில் சிவா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து போ’. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இதன் தமிழக உரிமையினை கைப்பற்றி வெளியிடுகிறது. ஜூலை 4-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கூட்ஸ் வண்டியிலே  ஒரு காதல் வந்திருச்சி...

எண்பதுகளில் காதல் படங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. சொல்லி வைத்த மாதிரி அந்தப் படங்களின் பாடல்கள் கண்டிப்பாக ஹிட்டாகிவிடும். பாடல்களின் மயக்கத்திலேயே ரசிகர்கள் அந்தப் படங்களுக்குப் படையெடுத்த காலம் அது. இதற்கு பல படங்களை உதாரணமாகச் சொல்ல முடியும். அப்படி ஒரு படம்தான் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ‘குங்குமச் சிமிழ்’!

தலைப்பிலேயே வசீகரம் தந்த இந்தப் படத்தின் கதை இதுதான்: கோவையில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் மோகன், டிக்கெட் எடுக்க பணமின்றி பஸ்சில் ஏறும் இளவரசிக்கு உதவுகிறார். இருவரும் சென்னையில் கூட்ஸ் வண்டியில் தங்குகிறார்கள். வேலையில்லாததால் வறுமை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments