Skip to main content

Featured

“வரலாற்றை திரிக்கக் கூடாது” - கங்கனாவுக்கு நேதாஜியின் பேரன் கண்டனம்

புதுடெல்லி: இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்று கங்கனா கூறியது குறித்து நேதாஜியின் கொள்ளுப் பேரன் சந்திரகுமார் போஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், “பஞ்சாப் மற்றும் வங்கப் பிரிவினைக்குப் பிறகான இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. யாரும் அதை மாற்ற முடியாது. பிரிக்கப்படாத மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவின் முதல் பிரதமராக சுபாஷ் சந்திரபோஸ் இருந்தார். 1943ஆம் ஆண்டு அக்டோபர் 21ல் சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட ஆசாத் ஹிந்த் அரசின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நேதாஜி இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts