Skip to main content

Featured

“எந்த ஓர் இயக்குநரும் சாதிகளை முன்வைத்து படம் எடுப்பதில்லை” - இயக்குநர் ஹரி

புதுச்சேரி: “அனைத்து சமூக மக்களும் வேலை செய்தால்தான் திரைப்படம் எடுக்க முடியும். அனைவரும் பார்த்தால் தான் வெற்றி பெற முடியும். சினிமா என்பது சாதி, மதம்,மொழி இதற்க்கெல்லாம் அப்பாற்பட்டது. எந்த ஒரு இயக்குநரும் சாதிகளை முன்வைத்து படங்களை இயக்குவதில்லை” என இயக்குநர் ஹரி தெரிவித்தார்.

திரைப்பட இயக்குநர் ஹரி புதுச்சேரிக்கு இன்று வந்திருந்தார். அவர் விஷால் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.‘ரத்னம்’ திரைப்படம் தொடர்பாக அவர்களிடம் பகிர்ந்து கொண்டு செல்ஃபி எடுத்து கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts