Skip to main content

Featured

“யோகிபாபு தங்கமான மனிதர்” - விஜய் சேதுபதி புகழாரம்

யோகிபாபு தங்கமான மனிதர் என்று விஜய் சேதுபதி புகழாரம் சூட்டியிருக்கிறார். ஆறுமுககுமார் எழுதி, இயக்கி தயாரித்துள்ள படம் ‘ஏஸ்’. மே 23-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், பப்லு ப்ரித்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மலையாள இயக்குநர் மீது வங்க மொழி நடிகை புகார்

பிரபல மலையாள திரைப்பட இயக்குநரும் மாநில அரசால் நடத்தப்படும் கேரள கலாசித்ரா அகாடமியின் சேர்மனுமான ரஞ்சித் மீது வங்க மொழி நடிகை ஸ்ரீலேகா மித்ரா பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, இயக்குநர் ரஞ்சித், ‘பலேரிமாணிக்யம்: ஒரு பதிரகோலபதக்கத்தின்டே கதா’ என்ற படத்தை 2009-ம் ஆண்டு இயக்கினார். அந்தப் படத்துக்காக ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் அவரைச் சந்தித்தேன். என்னுடன் பணியாற்றிய ஒளிப்பதிவாளரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, ரஞ்சித் என் பின்னால் நின்று கொண்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments