
மும்பை: ‘கல்கி 2898 ஏடி’படத்தில் பிரபாஸ் ஒரு ஜோக்கர் போல இருந்தார் என இந்தி நடிகர் அர்ஷத் வார்ஸி விமர்சித்துள்ளார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அர்ஷத் வார்ஸி கூறியதாவது: ‘கல்கி’ படம் பார்த்தேன். எனக்கு அப்படம் பிடிக்கவில்லை. மிகவும் வலிக்கிறது. அமிதாப் பச்சனை என்ன சொல்வது. நம்பவே முடியவில்லை. என்னால் அந்த மனிதரை புரிந்துகொள்ள முடியவில்லை. அவருக்கு இருக்கும் சக்தி எனக்கு இருந்தால், நமது வாழ்க்கை சிறப்பாக இருந்திருக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment