Skip to main content

Featured

மலையாள சினிமாவில் தொடரும் பாலியல் புகார்கள்: வழக்கு தொடர்கிறார் ரஞ்சித், புகார் அளித்தார் சித்திக்!

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை, சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular Posts