Featured
- Get link
- X
- Other Apps
கதாநாயகிகளை முடிவு செய்யும் ஹீரோக்கள்: நடிகை டாப்ஸி புகார்

நடிகை டாப்ஸி பன்னு இப்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளில் நடித்து வரும் அவர், ஷாருக்கானுடன் டங்கி, வருண் தவணுடன் ஜுட்வா 2 படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், பெரிய ஹீரோ படங்களில் நாயகிகளைத் தேர்வு செய்வதில் கதாநாயகர்களின் தலையீடு இருக்கிறது என்று டாப்ஸி புகார் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “டங்கி, ஜுட்வா 2 போன்ற படங்களில் நான் அதிக சம்பளம் வாங்கி இருப்பதாக நினைக்கிறார்கள். அதில் உண்மையில்லை. நான் முதன்மை பாத்திரத்தில் நடித்த ‘ஹசீன் தில்ரூபா’ போன்ற படங்களில் கூட இதை விட அதிக சம்பளம் வாங்கி இருக்கிறேன். ஆனால், பெரிய ஹீரோ படங்களில் அப்படிக் கிடைப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் முன்னணி ஹீரோ படத்தில் நடிக்க வாய்ப்பளித்து எனக்கு உதவி செய்வதாக நினைக்கிறார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
- Get link
- X
- Other Apps
Popular Posts
Zegna and Elie Saab Leaders on Long-term Success in Family Businesses
- Get link
- X
- Other Apps
Maison Francesco Scognamiglio Fall 2025 Couture: Back at It
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment