Skip to main content

Featured

“புகாரளித்து 10 நாட்களாகியும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை இல்லை” - முதல்வரிடம் ஜாய் கிரிசில்டா கோரிக்கை

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகாரளித்து 10 நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments