Skip to main content

Featured

பக்தி படத்​தில் என்​.எஸ்​.கிருஷ்ணனின் பகுத்​தறிவு கருத்து

பாமா விஜ​யம், நரகாசுவர வதம், கிருஷ்ண துலா​பாரம் ஆகிய மூன்று புராணக் கதைகளைக் கொஞ்​சம் மாற்றி உரு​வான படம், ‘பாரிஜாதம்’.

முதல் பகுதி நரகாசுரன் கதை. தேவர்​களிட​மிருந்து பெற்ற வரங்​களால் யாராலும் வெல்ல முடி​யாத சக்​தி​களைக் கொண்​டிருக்​கிறான், நரகாசுரன். அவனை யாராலும் அடக்க முடிய​வில்​லை. எப்​படி அடக்​கு​வது என்​றும் தெரியவில்​லை. அவனுடைய முற்​பிறப்​பில் நரகாசுரனின் தாயாக இருந்த, இப்​போது கிருஷ்ணரின் மனை​வி​களில் ஒரு​வ​ரான பாமா​வால் அடக்க முடி​யும் என்று நினைக்​கிறார் நாரதர். அதற்​கான வேலைகளில் இறங்​கும் அவர், அதைச் செய்து முடிப்​பது ஒரு கதை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments